இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி.ராஜா நேற்று கூறுகையில்,‘‘பாரத மாதா யார் என்பது குறித்து கேரள ஆளுநர் விளக்க வேண்டும். பாரத மாதா அல்லது மூவர்ண கொடிக்கு முழு சொந்தக்காரர்கள் தாங்கள் தான் என பாஜவினர் நினைக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லை. சுதந்திரத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் பெரும் பங்காற்றியுள்ளது. தேச பக்தி குறித்து ஆர்எஸ்எஸ்சிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது இல்லை’’ என்றார்.
The post ஆர்எஸ்எஸ்சிடம் இருந்து தேச பக்தி கற்று கொள்ள தேவையில்லை: இந்திய கம்யூ. பொது செயலாளர் டி.ராஜா பேட்டி appeared first on Dinakaran.