இலங்கையில் இருந்து அகதிகளாக 5 பேர் தமிழகம் வருகை!!

இராமநாதபுரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

 

The post இலங்கையில் இருந்து அகதிகளாக 5 பேர் தமிழகம் வருகை!! appeared first on Dinakaran.

Related Stories: