உமீத் வலைதளத்தை தொடங்கி வைத்து பேசிய சிறுபான்மையினர் நல துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ,‘‘ புதிய வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு ஓர் அடையாளம். அந்த சமூகத்திற்கு சொந்தமான வக்பு சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கு பயனுள்ள வகையிலும், நியாயமாகவும் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமான இது, வக்பு சொத்துக்களின் நிகழ்நேர பதிவேற்றம், சரிபார்ப்பு, கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
The post நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை பதிவு செய்ய புதிய டிஜிட்டல் வலை தளம் தொடக்கம் appeared first on Dinakaran.