தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருப்பூர், நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: