தமிழகம் தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயம் Jun 05, 2025 புதுக்கோட்டை மஷையூர் தின மலர் புதுக்கோட்டை: தனியார் பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர். மழையூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதியது. The post தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயம் appeared first on Dinakaran.
அதிமுகவுக்கு அவமானமாக இல்லையா; எடப்பாடியின் எந்த சதி திட்டமும் அரசின் சாதனைகள் முன் எடுபடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக்கியவர்களின் திருவுருவச் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1,426.89 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்