மதுராந்தகம் அருகே விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம்: சென்னை மதுராந்தகம் அருகே விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகியுள்ளனர். சிமெண்ட் பைப் ஏற்றி வந்த மினி லாரி டயர் வெடித்து நிலைத்தடுமாறி சாலையின் குறுக்கே நின்றதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

The post மதுராந்தகம் அருகே விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: