பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. பக்ரீத் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ‘குர்பானி’ எனும் வழிபாடு இருப்பதால் ஆடுகள் வாங்கிச் செல்ல மக்கள் ஆர்வம்; ரூ.5000 முதல் ரூ.45,000 வரை ஒரு ஆடு விற்பனையாகிறது.