5ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின பூஜைகள் தொடங்கும். இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை ஜூன் 14ம் தேதி திறக்கப்படும்.
The post சபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜை: ஜூன் 4ம் தேதி நடை திறப்பு appeared first on Dinakaran.