சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டதை அடுத்து மீண்டும் போக்குவரத்து சீரானது

உதகையில் இருந்து புதுமந்து சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டதை அடுத்து மீண்டும் போக்குவரத்து சீரானது. உதகையில் கனமழையால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. மரம் விழுந்ததால் புதுமந்து சாலை வழியாக வந்த வாகனங்கள் 2 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றியதை அடுத்து மீண்டும் போக்குவரத்து சீரானது.

 

The post சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டதை அடுத்து மீண்டும் போக்குவரத்து சீரானது appeared first on Dinakaran.

Related Stories: