இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், உரிய அனுமதியின்றி மேலும் ஒரு ஏர்கன் (துப்பாக்கி) மற்றும் 4 தோட்டாக்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இவருக்கு ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ் (34) என்பவர், கள்ளத்துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கவுன்சிலர் பாபு, அரக்கோணத்தில் தங்கி இருந்த தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் 2 துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள் மற்றும் ஒரு பைக்கை போலீசார் பறிமுதல் செய்த செய்தனர்.
The post கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த கவுன்சிலர் கைது appeared first on Dinakaran.