பல்வேறு பணிகளில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றிய வன அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள் னிவாஸ் ரெட்டி, மிதா பானர்ஜி, ராகேஷ் குமார் டோக்ரா, தெபாசிஸ் ஜனா, அன்வர்தீன், கீதாஞ்சலி மற்றும் இணை இயக்குநர் தமிழ் மொழி அமுது மற்றும் சங்கத் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
The post சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் சிறப்பாக பணியாற்றிய வன அலுவலர்களுக்கு விருது: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.