இதனை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் கடிதம் எழுதியிருந்தது. எனவே, 2016-ஆம் ஆண்டு அக். 20-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக பத்திரப் பதிவு செய்யப்பட்டிருந்த மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறை செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்ட வரன்முறைக்கான விண்ணப்பத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை சமா்ப்பிக்கலாம். மேலும், இந்தத் திட்டத்தில் இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்,” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த 2026 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!! appeared first on Dinakaran.