அதன் மற்ற 3 தூண்களும் அரசியலமைப்பின்படி இணைந்து செயல்பட வேண்டும். அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அது அடிப்படை கோட்பாட்டில் கை வைக்க முடியாது. குறிப்பாக அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களான சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் போன்றவற்றை நாடாளுமன்றம் திருத்தவோ, ரத்து செய்யவோ முடியாது. அரசியலமைப்பின் அனைத்து பிரிவுகளும் ஒன்றுக்கொன்று உரிய மரியாதை அளிக்க வேண்டும்’’ என்றார்.
The post நீதித்துறையோ, நாடாளுமன்றமோ அல்ல அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.