கொடைக்கானலில் வரும் 24ம் தேதி தொடங்குகிறது மலர் கண்காட்சி!

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் 24ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவத்துள்ளார் . 9 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன

The post கொடைக்கானலில் வரும் 24ம் தேதி தொடங்குகிறது மலர் கண்காட்சி! appeared first on Dinakaran.

Related Stories: