தமிழகம் வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மழை! May 16, 2025 வஜப்பாடி முத்தம்பட்டி காட்டுவேப்பிலைப்பட்டி மேட்டுப்பட்டி மாரியம்மன்புதூர் மன்னைக்கன்பட்டி வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முத்தம்பட்டி, காட்டுவேப்பிலைபட்டி, மேட்டுப்பட்டி, மாரியம்மன் புதூர், மன்னாய்க்கன்பட்டியில் மழை பெய்து வருகிறது. The post வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மழை! appeared first on Dinakaran.
செங்கல்பட்டு அருகே ஏரி மண் வாங்கிய பெண் கவுன்சிலர் கைது: விற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புகார்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் சந்திக்கவில்லை: வழக்கறிஞர் சங்க செயலாளர் விளக்கம்
தனியார் வெடிபொருள் தொழிற்சாலையில் தீ விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர் மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: சென்னை கலெக்டர் தகவல்
121.37 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9011 கோடியில் 71 குடிநீர் திட்டங்கள்: நாளொன்றுக்கு 751.56 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர்
ஜோலார்பேட்டை-சேலம் இடையே வந்த போது பரபரப்பு; ரயிலில் ஏசி வேலை செய்யாததால் நடுவழியில் நிறுத்திய பயணிகள்: தண்டவாளத்தில் இறங்கி போராடியவர்களிடம் சமரசம்
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வாத்து மேய்க்க தஞ்சாவூர் வருகை: இயற்கை உரத்துக்காக வயலில் இறக்கப்படுகிறது
வெண்ணாற்றை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை; பாசனநீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்