*தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை : 8,07,098
*மாணவியர்களின் எண்ணிக்கை : 4,24,610.
*மாணவர்களின் எண்ணிக்கை : 3,82,488
தேர்ச்சி விவரங்கள்
*தேர்ச்சி பெற்றவர்கள்: 7,43,232 (92.09%)
*மாணவியர் 4,03,949 (95.13 %) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*மாணவர்கள் 3,39,283 (88.70%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*மாணவர்களை விட 6.43 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
*தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 11,025.
*கடந்த மார்ச்- 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,11,172. தேர்ச்சி பெற்றோர் 7,39,539. தேர்ச்சி சதவிகிதம் 91.17%.
*கடந்த மார்ச் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.92% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.
கூடுதல் விவரங்கள்
*மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 7,558.
*100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 2,042.
*100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 282.
*பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 11.36 % சதவிகிதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 8.74% சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
*ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை – 8,446.
*ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை- 582.
*தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 113 (90.40%).
*தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 4,326. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 950 (21.96%).
The post தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 92.09% மாணவர்கள் தேர்ச்சி: அரியலூர் மாவட்டம் முதலிடம்..!! appeared first on Dinakaran.