சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு இன்று மாலை 6 மணிவரை 1,55,898 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 89,694 பேர் கட்டணத்தைச் செலுத்தியும், 51,773 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தும் விண்ணப்பித்துள்ளனர். மே 7ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
The post பொறியியல் கலந்தாய்வு – இதுவரை 1,55,898 மாணவர்கள் விண்ணப்பம் appeared first on Dinakaran.