சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்ந்து 81,331 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை குறியீட்டெண் இறுதியில் உயர்ந்து முடிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்ந்து 81,331 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது. தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 89 புள்ளிகள் உயர்ந்து 24,667 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்ந்து 81,331 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: