ரூ.3.90 கோடி காணிக்கை;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 68,760 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 27,544 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல்களில் ரூ.3.90 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 10 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்தனர்.
The post திருமலையில் சித்திரை மாத பவுர்ணமி: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா appeared first on Dinakaran.