சேலம்: சேலம் தம்பதி கொலை வழக்கில் 5 மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த 5 மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளி சந்தோஷை போலீசார் கைது செய்தனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷை போலீசார் கைது செய்தனர். சேலம் சூரமங்கலத்தில் முதியவர் பாஸ்கரன், அவரது மனைவி வித்யா ஆகியோர் நேற்று கொலை செய்யப்பட்டனர்.