தமிழகம் தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! May 22, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் கோயம்புத்தூர் பிறகு நான் திண்டுக்கல் தென்காசி கன்னியாகுமாரி நெல்லை ஈரோடு சேலம்.… Ad தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு மற்றும் சேலத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. The post தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
காரங்காடு – காட்டுவிளை – ஆளூர் சாலையில் திறந்தவெளியில் கொட்டப்படும் உணவு, இறைச்சி கழிவுகள்: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்காற்றும் கடல் வளம் காப்பதை கடமையாக கருதுவோம்: இன்று உலக பெருங்கடல்கள் தினம்
தேனிமலை முருகன்கோயிலுக்கு செல்ல 7 கி.மீ. தூரத்திற்கு ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைப்பு
அரியலூர் கோதண்டராமசாமி கோயில் புதிய திருத்தேர் இன்று வெள்ளோட்டம்: 82 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறுகிறது
திருச்சி பச்சமலை அரசு பள்ளியில் பயின்று சட்ட நுழைவு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த பழங்குடியின மாணவர்: தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தில் இடம்
ஜூன் 12 மற்றும் 16ம் தேதிகளில் மேட்டூர், கல்லணையை முதல்வர் திறந்து வைக்கிறார்: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விபரீதம் டிரிப்ஸில் விஷமருந்து செலுத்தி திண்டுக்கல் டாக்டர் தற்கொலை: காரில் சடலம் மீட்பு; கொடைக்கானலில் பரபரப்பு