ஆடைகள் கட்டுப்பாடு எந்த மாநிலத்தில் இப்படி உள்ளது. மூக்குத்தி, தோடு எவ்வளவு பெரிசு. இதில் பிட் எடுத்துக்கொண்டு போய் தேர்வெழுதுவார்களா? ஆனால் ஓட்டு போடும் பெட்டியில் எதும் நடக்காது என்கிறார்கள். இதை நம்பச் சொல்கிறாயா, கல்வி ஏன் சுகமாய் இல்லாமல் சுமையாய் இருக்கு. பொத்தானில் பிட் வைக்க முடியுமா அதை ஏன் அகற்ற சொல்கிறீர்கள். என் பிள்ளைகளை அழ வைத்து தேர்வு வைக்கிறீர்கள், என்ன மன நிலையில் தேர்வு எழுதுவார்கள்.
The post நீட் தேர்வு எழுதினால் எப்படி தரமான மருத்துவர் வருவார்கள்: ஒன்றிய அரசுக்கு சீமான் கேள்வி appeared first on Dinakaran.