டெல்லியில் அதிகாலையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு

டெல்லி: டெல்லி நகரில் அதிகாலையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இடி, மின்னல் மற்றும் கனமழை காரணமாக டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் கனமழை காரணமாக 40 விமானங்கள் ரத்து, 100 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மற்றும் பலத்த மழை, சூறைக்காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

The post டெல்லியில் அதிகாலையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Related Stories: