இதனை பார்த்த போலீசார் உடனடியாக ராமதேவியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் நல வாரியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.போலீசார் ராமதேவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த பெண்ணுக்கு மனஅழுத்தம் உள்ளதா என்ற கோணங்களிலும் மருத்துவ சிகிச்சையுடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவரது கணவர் ஆஞ்சநேயருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது
The post தெலங்கானாவில் 6 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தாய்: அதிர்ச்சி வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.