மதுரை: மதுரையில் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பள்ளி உரிமையாளர் திவ்யா, பணியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. தொட்டியில் தவறி விழுந்த குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது.
The post மதுரையில் நீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி: 4 பேர் கைது appeared first on Dinakaran.