எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 5வது நாளாக துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 5வது நாளாக துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் நிலையில் இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள சில இடங்களில் பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. குப்வாராவில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாக். ராணுவத்துக்கு பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

The post எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 5வது நாளாக துப்பாக்கிச் சூடு appeared first on Dinakaran.

Related Stories: