அதிர்ச்சியடைந்த கீதாஞ்சலி, போனில் தொடர்பு கொண்ட நபரின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 14 லட்சத்தை அனுப்பினார். அதன்பின் சுதாரித்துக்கொண்டு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குஜராத்தைச் சேர்ந்த பூதையா ஜெனில் ஜெய்சுக்பாய் (23), விஸ்வஜித் சிங் கோஹில் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
The post ஈடி போல் நடித்து பெண் துணைவேந்தரிடம் ரூ.14 லட்சம் மோசடி: குஜராத்தை சேர்ந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.