சத்தம் கேட்டு 7 மாத கர்ப்பிணியான அவரது மனைவி லலிதா(25) ஓடிவந்து காப்பாற்ற முயன்றார். இதில் மின்சாரம் இவர் மீதும் தாக்கியது. இவர்களின் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த திருப்பதியின் பாட்டி பாக்கியம்(65) மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், திருப்பதியின் தம்பி தர்மர்(22), உறவினர் மகன் கவின்மாதவன்(17) ஆகியோரும் காயம் அடைந்தனர்.
The post மின்சாரம் தாக்கி தம்பதி, பாட்டி பலி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.