கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை

ஒட்டாவா: கனடாவின் தலைநகரான ஒட்டாவா நகருக்கு அருகில் உள்ள ராக்லேண்ட்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண காவல்துறை ராக்லேண்டில் உள்ள லாலோண்டே தெரு அருகே கொலை சம்பவம் நடந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

The post கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: