புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.

 

The post புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: