இந்தியா ஒன்றிய அரசு எதுவுமே செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை Mar 26, 2025 யூனியன் அரசு புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி சட்டசபை Ad புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு எதுவுமே செய்யவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம் அனைத்தையும் கேட்கிறோம் ஆனால் ஒன்றுகூட செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார். The post ஒன்றிய அரசு எதுவுமே செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை appeared first on Dinakaran.
பேச்சுவார்த்தை நடந்து வருகிறது அதிமுகவுடன் உரிய நேரத்தில் உடன்பாடு: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
வரும் மே 1ம் தேதி முதல் அமல்; ‘ஏடிஎம்’ இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு: வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன்..!!
அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; உரிய நேரத்தில் அறிவிப்போம்: உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்
கருத்து சுதந்திரத்தை நீதிபதிகள் மதிக்க வேண்டும்: குஜராத் காங். எம்.பி. வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
மோடி அரசால் வங்கிகள் வசூல் ஏஜெண்டுகளாக மாற்றப்பட்டுள்ளன: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்!
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!!
கவுன்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம்: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்
கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம்: ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி