மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் இருக்கும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 924 புள்ளிகள் உயர்ந்து 75094 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஜொமாட்டோ பங்கு 5% மகிந்திரா பங்கு 2.7%, ஏசியன் பெயிண்ட் பங்கு 2.6%, டாடா மோட்டார்ஸ் பங்கு 2% விலை உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 270 புள்ளிகள் உயர்ந்து 22780 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு சென்செக்ஸ் குறியீடு ரஸ்ஸல் 2000 முதல் எஸ்பி 500 குறியீட்டு விகிதத்தைக் கூட தாண்டியது. நிதி திரட்டுதல் மற்றும் செயல்பாடு அடிப்படையில் அமெரிக்கா சிறிய நிறுவனங்களுக்கு மிகவும் துடிப்பான சந்தைகளில் ஒன்றாகும். இந்தப் போக்குகள் திரும்பிய பிறகு நிலைபெற சிறிது நேரம் ஆகும். இது கடந்த காலாண்டில் உச்சத்தை எட்டியது.
The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 924 புள்ளிகள் உயர்வு appeared first on Dinakaran.