வர்த்தகம் தொடங்கியபோது உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் குறைந்து முடிந்தன

வர்த்தகம் தொடங்கியபோது உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 201 புள்ளிகள் சரிந்து 73,829 புள்ளிகளானது. காலையில் 371 புள்ளிகள் உயர்ந்திருந்த சென்செக்ஸ் வர்த்தக நேரம் முடிவில் 201 புள்ளிகள் குறைந்து முடிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் சரிந்து 22,397 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post வர்த்தகம் தொடங்கியபோது உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் குறைந்து முடிந்தன appeared first on Dinakaran.

Related Stories: