தமிழகம் புதிய பாம்பன் பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது ரயில்வே வாரியம் Nov 28, 2024 ரயில்வே வாரியம் பம்பன் பாலம் இராமேஸ்வரம் ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் தின மலர் ராமேஸ்வரம்: புதிய பாம்பன் பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்பக்குழுவை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பரிந்துரை மற்றும் கருத்து தொடர்பாக குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது. The post புதிய பாம்பன் பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது ரயில்வே வாரியம் appeared first on Dinakaran.
முதல்வர் வெளியிட்ட “பொருளாதார ஆய்வு 2024 – 2025” அறிக்கை தமிழ்நாடு தொடர்ந்து 8% வளர்ச்சி விகிதத்தை அடையும் திறனைக் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது: துணை முதல்வர்
ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் 1.54 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை சிறப்பம்சங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
“மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார் மேயர் பிரியா!
சாதிய வன்கொடுமையால் கொலை, இறப்புக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்குக: தமிழ்நாடு அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை