துபாய் அமீரகத்தில் உள்ள திமுகவினர் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது பாவை அனிபா தலைமையில் துபாய் மலபார் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமீரகத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மறைந்த கலைஞர் அவர்களின் சாதனைகளை ஒவ்வொருவரும் எடுத்துரைத்தனர்.
துபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
