×
Saravana Stores

தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் அருகே கவிழ்ந்து விபத்து


சென்னை: நன்மங்கலத்தில் இருந்து தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் சந்தோசபுரம் அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக 11 பேர் உயிர் தப்பினர். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்ணா சாலையில் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில், பைக்கில் இருந்த இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. இருவரும் விழுப்புரத்தில் இன்று நடக்கும் த.வெ.க. மாநாட்டுக்கு சென்ற நிலையில் விபத்து நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் அருகே கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Taveka conference ,Selaiyur ,CHENNAI ,Nanmangalam ,Thaveka conference ,Selaiyur Santhosapuram ,Anna Road ,Lorry ,
× RELATED தவெக மாநாடு எஸ்பி திடீர் ஆய்வு