×
Saravana Stores

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

ஈரோடு: சோழசிராமணி பகுதியில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமி அளித்த புகாரில் ரமேஷ் என்பவர் உள்பட 3 பேரை போக்சோவில் கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பலாத்கார சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய், தந்தையையும் போக்சோவில் போலீஸ் கைது செய்தது.

The post சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Cholasiramani ,Ramesh ,POCSO ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...