×
Saravana Stores

கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீடு புகுந்து குழந்தைகள் கடத்தல்!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீடு புகுந்து குழந்தைகளை கடத்தல்காரர்கள் கடத்தியுள்ளனர். வீடு புகுந்து 2 குழந்தைகளை காரில் கடத்திச் சென்ற கடத்தல் கும்பல். குழந்தைகளை கடத்திச் சென்றவர்களை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

 

The post கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீடு புகுந்து குழந்தைகள் கடத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bangalore ,Karnataka state ,Belagavi ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை...