×
Saravana Stores

ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் இணைப்பு அளிக்க ரூ.2,245 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் இணைப்பு அளிக்க ரூ.2,245 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுடன் அமராவதிக்கு ரயில் சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

The post ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் இணைப்பு அளிக்க ரூ.2,245 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்! appeared first on Dinakaran.

Tags : Amaravati ,Andhra Pradesh ,Union Cabinet ,Delhi ,Union Minister ,Ashwini Vaishnav ,Minister ,Chennai ,
× RELATED 35 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க...