தற்போதைய இடஒதுக்கீடு கொள்கைகளை முறையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது வழங்கப்படும் ரயில்வே வாரியத்தின் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி இடஒதுக்கீடு பட்டியல் பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி போன்றோருக்கு ஒதுக்கப்பட்ட பதவிகள் அவர்களை கொண்டு மட்டுமே நிரப்பப்பட வேண்டும். இடஒதுக்கீட்டுப் பட்டியல்கள் மாதத்திற்கு இரண்டு முறையாவது, எஸ்சி, எஸ்டிக்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட தொடர்பு அதிகாரிகளாலும், அனைத்து மட்டங்களிலும் ஓபிசிக்கான தொடர்பு அதிகாரிகளாலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
The post எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களின் இட ஒதுக்கீடு பட்டியலை பராமரிக்க வேண்டும்: மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.