×
Saravana Stores

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். மத்திய பாதுகப்பு படையினரின் பாதுகாப்பில் உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள வீட்டில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது.

The post தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Enforcement ,former ,minister ,Vaithilinga ,Oratanadu ,Thanjavur district ,Thanjavur ,Kurandhairayaan Gutikkadu ,Central Patugpu Troops ,Tanjavur district ,Dinakaran ,
× RELATED அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க...