சிங்கீஸ்வரர் கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செப்பேடுகள் கிடைக்கப்பெற்ற சிங்கீஸ்வரர் கோயிலில் மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயிலில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 செப்பேடுகள் கிடைத்ததை அடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

The post சிங்கீஸ்வரர் கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: