தஞ்சை அருகே நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் போராட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் வேலுப்பட்டி அருகே ஏரி நீர்வழித் தடத்தை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்ததாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

The post தஞ்சை அருகே நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: