இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையாளர் ராஜேந்திரன், மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் பெருமாள், காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் மகேஷ்வரன், ஆவடி காவல் துணை ஆணையாளர் ஐமன் ஜமால், செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் அன்பு, ஆயுதப்படை காவல் துணை ஆணையாளர் ராஜ் கண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
The post உயிர் தியாகம் செய்த காவல் துறையினருக்கு ஆவடி காவல் ஆணையர் வீரவணக்கம் appeared first on Dinakaran.