தமிழகம் காவலாளியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள் காவலில் வைக்க உத்தரவு Oct 22, 2024 சென்னை மாமல்லபுரத்தில் மாவட்ட உரிமை மற்றும் கிரிமினல் நடுவர் Tiruporur சென்னை: மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்போரூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜராகினர். The post காவலாளியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள் காவலில் வைக்க உத்தரவு appeared first on Dinakaran.
தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்
2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்
சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு