×
Saravana Stores

சபரிமலையில் 3 மணி நேரம் கூடுதலாக தரிசனம்

சபரிமலை : துலாம் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள சபரிமலையில், கட்டுக்கடங்காத பக்தர்களின் வருகை காரணமாக 3 மணி நேரம் கூடுதலாக தரிசனம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு நடை அடைப்பதற்கு பதிலாக, மாலை 3 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு திறக்கப்பட வேண்டிய நடை, ஒரு மணி நேரம் முன்பாக 4 மணிக்கே திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டது.

The post சபரிமலையில் 3 மணி நேரம் கூடுதலாக தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,
× RELATED சபரிமலை கோயில் மேல்சாந்தியாக அருண்குமார் தேர்வு