×
Saravana Stores

கலை திருவிழா போட்டிகளை நடத்த திட்ட இயக்குநர் உத்தரவு

சென்னை: கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட கலை திருவிழா போட்டிகளை நடத்த திட்ட இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார். 1-5ம் வகுப்புக்கு குறுவள அளவிலான போட்டி அக்.30க்குள், வட்டார அளவிலான போட்டிகள் நவ.-7க்குள் நடத்த வேண்டும். 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ-7க்குள் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் நவ-8க்குள் பதிவேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post கலை திருவிழா போட்டிகளை நடத்த திட்ட இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED காலநிலை மாற்ற வீராங்கனைகள்’...