- வீரபாண்டிய பட்டா பொம்மை
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- வீரபாண்டிய கதா பொம்மன்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- வீரபாண்டிய காட்பொம்மன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பத்தா
- மு கே. ஸ்டாலின்
சென்னை: வீரபாண்டிய கட்ட பொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள் பதிவில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சி சுடர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள். அந்நியரின் ஆதிக்கம் பொறுக்காமல், நெஞ்சை நிமிர்த்தி போரிட்ட அவரது புகழ், தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
The post வீரபாண்டிய கட்ட பொம்மனின் வீரம் செறிந்த வரலாற்று பக்கம் எந்நாளும் ஒளிவீசும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.