தமிழகம் திருவாரூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயம் Oct 16, 2024 ததுபுச்சூர் திருவாரூர் தம்புச்சூர் ஒரத்தூர் மன்னார்குடி தடப்சூர் திருவரூர் திருவாரூர்: ஒரத்தூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். மன்னார்குடியில் இருந்து முத்துபேட்டை சென்ற பேருந்து ஒரத்தூர் என்ற இடத்தில் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்திற்குள்ளானது. The post திருவாரூர் அருகே தடுப்புச்சுவர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயம் appeared first on Dinakaran.
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும்: மாவட்ட நிர்வாகம் தகவல்
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 11 துறைகளைச் சேர்ந்த 51 பேரிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சிறப்பு வழிபாடு; திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாஜி அமைச்சர் வேலுமணி சத்ரு சம்ஹார யாகம்
அழிக்காலில் நள்ளிரவு திடீர் கடல் சீற்றம்; 100 வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது: உறவினர்கள் வீடுகளில் மீனவர்கள் தஞ்சம்
ரயில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் சீசன் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை: ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு
சென்னை மழை வெள்ளத்தில் திராவிட மாடல் அரசு சிறப்பான நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது: கி.வீரமணி பாராட்டு
சென்னை கனமழை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருக்கோயில்கள் சார்பில் 5000க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் விநியோகம்
சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்தும் மழை பெய்யாதது ஏன்?: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை: மின்னல் வேகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு