பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 7944 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 7944 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பும் 20.61 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது. 105 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 88.49 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.

The post பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 7944 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: