தமிழகம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 7944 கன அடியாக அதிகரிப்பு Oct 16, 2024 பவானி சாகர் அணை ஈரோடு தின மலர் ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 7944 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பும் 20.61 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது. 105 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 88.49 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. The post பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 7944 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும்: மாவட்ட நிர்வாகம் தகவல்
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 11 துறைகளைச் சேர்ந்த 51 பேரிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சிறப்பு வழிபாடு; திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாஜி அமைச்சர் வேலுமணி சத்ரு சம்ஹார யாகம்
அழிக்காலில் நள்ளிரவு திடீர் கடல் சீற்றம்; 100 வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது: உறவினர்கள் வீடுகளில் மீனவர்கள் தஞ்சம்
ரயில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் சீசன் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை: ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு
சென்னை மழை வெள்ளத்தில் திராவிட மாடல் அரசு சிறப்பான நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது: கி.வீரமணி பாராட்டு
சென்னை கனமழை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருக்கோயில்கள் சார்பில் 5000க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் விநியோகம்
சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்தும் மழை பெய்யாதது ஏன்?: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை: மின்னல் வேகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு